சமூக வலைதளங்களில் நரபலி கொடுக்கப்பட்டு பூஜை செய்வது போல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முந்தைய காலகட்டங்களில் நரபிலியினை கொடுத்து பூஜை செய்யும் வழக்கம் இருந்ததாகவும், அது மனிதர்கள் நாகரீக வளர்ச்சி அடைந்தவுடன் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது வரை நம்பபட்டு வருகின்றது.
இருப்பினும், அவ்வப்போது இதுபோன்ற செயல்கள் நடப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், தற்போது பகீர் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு இளைஞர்களின் தலையை கொய்து அதற்கு ஒருவர் பூஜை செய்ய சாமி ஆடுவது போல் பெண் ஒருவர் உக்கிரமாக அந்த வீடியோவில் நிற்கிறார்.
இந்த வீடியோவை கண்ட பலர் கொதித்துப் போய் உள்ளனர். இந்த வீடியோ பெரும்பாலும் வைரலான நிலையில், நடிகர் பார்த்திபன் இந்த வீடியோவை பார்த்து கோபத்துடன்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.