சமூக வலைதளங்களில் நரபலி கொடுக்கப்பட்டு பூஜை செய்வது போல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. முந்தைய காலகட்டங்களில் நரபிலியினை கொடுத்து பூஜை செய்யும் வழக்கம் இருந்ததாகவும், அது மனிதர்கள் நாகரீக வளர்ச்சி அடைந்தவுடன் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது வரை நம்பபட்டு வருகின்றது.
இருப்பினும், அவ்வப்போது இதுபோன்ற செயல்கள் நடப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், தற்போது பகீர் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு இளைஞர்களின் தலையை கொய்து அதற்கு ஒருவர் பூஜை செய்ய சாமி ஆடுவது போல் பெண் ஒருவர் உக்கிரமாக அந்த வீடியோவில் நிற்கிறார்.
இந்த வீடியோவை கண்ட பலர் கொதித்துப் போய் உள்ளனர். இந்த வீடியோ பெரும்பாலும் வைரலான நிலையில், நடிகர் பார்த்திபன் இந்த வீடியோவை பார்த்து கோபத்துடன்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.