நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில், தனது உதவியாளரிடம் இருந்து நகை கிடைத்தால் நடிகர் பார்த்திபன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், அவ்வப்போது இலைமறை காயாக சில வார்த்தைகளைப் பேசி கவர்வது மட்டுமல்லாமல், சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்புக்கு உள்ளாவார். இந்த நிலையில், தனது அலுவலகத்தில் இருந்து 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாக, நேற்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். எனவே, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், பார்த்திபனின் உதவியாளர் ஒருவரிடம் இருந்து நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தான் கொடுத்த புகாரை பார்த்திபன் திரும்பப் பெற்று உள்ளார். இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை என புகார் அளித்து இருந்தார் பார்த்திபன். அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
தற்போது, பார்த்திபனின் இயக்கத்தில் டீன்ஸ் படம் வெளியானது. அதேநேரம், பொன்னியின் செல்வன் படத்தில் இறுதியாக பார்த்திபன் நடித்து இருந்தார். மேலும், அவ்வப்போது ஊடக மற்றும் சமூக வலைத்தளப் பேட்டிகளிலும் பார்த்திபன் கலந்து கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : தேவயானியை காரி துப்பிய சரத்குமார்…படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.