சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், 1990 ஆம் ஆண்டு சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பார்த்திபனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இது குறித்து சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசுகையில், சினிமா பிரபலங்கள் மத்தியில், 2 மாசத்திற்கு ஒரு விவாகரத்து செய்தி வருகிறது.
நான் ஆரம்பத்தில் விவாகரத்து செய்வது தப்பான செயல் என்று நினைத்தேன் ஒரு கட்டத்தில் மனசுக்கு பிடிக்காமல் அவர்களை கஷ்டப்படுத்துவதை விட அவர்களை பிரிந்து சந்தோசமாக வைத்து நாமும் சந்தோஷமாக இருக்கலாமே என்று புரிந்து கொண்டேன். திருமணமான சில மாதங்களிலேயே எனக்கு இந்த திருமணம் செட் ஆகவில்லை என்று உணர்ந்தேன். விவாகரத்து செய்து கொள்ள 12 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது முட்டாள்தனம் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.