சினிமா உலகில் அன்றுதொட்டு இன்று வரை பல பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர்.சிலர் அடுத்த திருமணத்திற்கு ரெடி ஆகி மகிழ்ச்சியாக வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.
இதையும் படியுங்க: ‘கோட்’ சாதனையை துவம்சம் செய்த அஜித்…டாப் கியரில் விடாமுயற்சி..!
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணனான நரேஷ் பாபு கிட்டத்தட்ட 3 திருமணம் செய்து,பின்பு அனைவரிடம் விவாகரத்து பெற்று தன்னுடைய 60 வயதில் பிரபல நடிகை பவித்ரா லோகேஷை காதலித்து 4-வது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இவர் ஏற்கனவே டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார்,இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,அடுத்ததாக ரேகா சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்பு அவரையும் விவாகரத்து செய்தார்,இவர்களுக்கும் ஒரு மகன் உள்ளார்,தொடர்ந்து 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்து மூன்று வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில்,நடிகை பவித்ராவை காதலித்து கடந்த 2023 ஆம் ஆண்டு 4-வது திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் ‘மல்லி பெல்லி’ என்ற படத்தின் ஒன்றாக நடித்தது மூலம் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர்.நடிகை பவித்ரா லோகேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும்,நரேஷ் பாபவுவை இரண்டாவது திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவரான சுரேந்திர பிரசாத் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.அதாவது என்னுடைய “முதல் மனைவி மிகவும் ஆடம்பர வாழ்க்கையை விரும்ப கூடியவர்,அவர் காசுக்காக என்ன வேணாலும் செய்வார்,அதனால் தான் நரேஷ் பாபவுவை திருமணம் செய்துள்ளார்,அவருக்கு 1500 கோடிக்கு மேல சொத்து இருப்பது தெரிந்து தான் அவருடைய வயதை பார்க்காமல் திருமணம் செய்துள்ளார்”என்று கூறியுள்ளார்.
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
This website uses cookies.