கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருப்பவர் கவுதமன். டிவி சீரியல்களையும் இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் வெளியான சந்தனக்காடு சீரியல் பெரும் ஹிட்டானது.
தொடர்ந்து படங்களை இயக்கி வரும் கவுதமன், தமிழர் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் கவுதமன். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
ரெட்மி டிவிகளில் இருந்து சிறந்த விற்பனையாளர்களை, உங்கள் குடும்பத்திற்கு ஒரு பொழுதுபோக்கின் தொகுப்பை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்! அதிக தள்ளுபடி விலையில் ஷாப்பிங் செய்து பலன்களைப் பெறுங்கள்.
இப்படத்தில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதமனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் மூவரும் விவாதித்து உற்சாகமாக பாட்டு கட்டி வருகின்றனர்.
அதனை தனது கவிதை மொழியில் குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து, அவர் பதிவிட்டிருப்பதாவது, ஜி.வி.பிரகாஷ் வீடு
கெளதமன் படத்துக்குப்
பாட்டுக் கட்டுகிறோம்
மகிழ்ச்சியின் இழைகளில்
நெய்யப்படுகிறது பாட்டு
“வஞ்சிக்கொடியே வாடி – நீ
வளத்த பொருளத் தாடி
பாசத்த உள்ளவச்சுப்
பாசாங்க வெளியவச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும்வாய மெல்லுறியே”
பத்தே நிமிடத்தில்பாட்டு
பிரமாதம் பிரகாஷ்! என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷையும் பாராட்டியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
This website uses cookies.