தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற மன்சூர் அலிகான், திரையுலகில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக உள்ளார். அவரின் மகன் துக்ளக் அலிகான், சிறிய கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் தனது இடத்தை உறுதிப்படுத்த முயல்கின்றார்.
இதையும் படியுங்க: கீர்த்தி சுரேஷை வீடு தேடி பெண் கேட்ட பிரபல நடிகர் : உண்மையை உடைத்த இயக்குநர்!
இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில், துக்ளக் அலிகான் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில், அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் அல்லது சந்தேகவாசி என காவல்துறையினர் கண்காணிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணை தொடர்பாக சென்னை திருமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…
மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே…
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல்…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில்…
This website uses cookies.