1) ‘பாகுபலி 1’ வசூலை முறியடிக்குமா ‘பொன்னியின் செல்வன்’ .. உலகளவில் நான்கு நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் கனவு படம் பொன்னியின் செல்வன் 1. பல ஆண்டுகள் பல தடைகளை மீறி இப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்பையும் மீறி மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விக்ரமில் தொடங்கி ஜெயராம் வரை அனைவரின் கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் 3 நாள் முடிவில் ரூ.230 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது, வெளிநாட்டில் மட்டுமே ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. அதோடு தமிழகத்தில் என்று பார்த்தால் 3 நாள் முடிவில் ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெளிவந்து நான்கு நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வம். வேறு எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத மாஸ் ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெறும் நான்கே நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன் விரைவில் பாகுபலி முதல் பாகத்தின் வசூல் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
This website uses cookies.