கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது பொன்னியின் செல்வன்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் உலகமெங்கும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திலிருந்து நீக்கப்பட்ட சொல் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
குந்தவை திரிஷாவும், வானதி ஷோபிதாவும் அழகு பதுமைகளுடன் நடனமாடும் காட்சிகளுடன் கூடிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு பாடலை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.