பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்து வாழும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், நல்ல விஷயங்களை பார்த்து ரசிகர்களும் வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்படி பெரும்பாலான நடிகர், நடிகைகள் மற்றவர்களுக்கு உதவுவதை தங்களது ரசிகர்களுக்கு உதவுவதை பார்த்து ரசிகர்களும் அவ்வப்போது அவர்களது மன்றங்கள் மூலம் இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அப்படி ஒரு பிரபலம் வருடா வருடம் நன்கொடை கொடுக்கும் தகவல் தான் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், அமிதாப்பச்சன், சல்மான்கான், சோனு சூட் தொடங்கி தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட பலர் சமூக நலனுக்காக நன்கொடைகள் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் ஆஃப் டோலிவுட் என அழைக்கப்படும் மகேஷ் பாபு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்து வருகிறாராம். அதாவது, இந்திய திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மகேஷ்பாபு 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர் தயாரிப்பாளராகவும், இருந்து வருகிறார். படங்கள் நடிப்பது மூலம் அதிகம் சம்பாதிக்கும் மகேஷ் பாபு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 25 முதல் 30 கோடி வரை ஏழைகளுக்கு செலவிடவதாக கூறப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.