80, 90- களில் நடிகர் தியாகராஜன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என வலம் வந்தவர். நடிகர் தியாகராஜன் நடிப்பில் 1983 -ம் ஆண்டு வெளியான “மலையூர் மம்பட்டியான்” இவருக்கு கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
மலையூர் மம்பட்டியான் படத்தில் ஹீரோயினாக முன்னணி நடிகை சரிதா அப்போது நடித்திருப்பார். அப்போது மலையூர் மம்பட்டியான் படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வந்துள்ளது.
அந்த நேரத்தில் சரிதா தன்னுடைய சம்பளத்தை கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்று கறாராக தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாள் படப்பிடிப்பு நின்றுவிட்டதாம்.
இந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சிறிய இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என்று சரிதா சம்பளத்தை கேட்டதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மனைவியின் தாலியை அடமானம் வைத்து சரிதாவிற்கு சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.