தமிழ் சினிமாவில் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சீதா.
இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து பின்பு விவாகரத்து பெற்று, சீரியல் நடிகர் தனுஷை திருமணம் செய்து அவர்களும் பிரிந்ததாக கூறப்படுகிறது.தற்போது இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த 2 1/2 சவரன் ஜிமிக்கி கம்மல் காணாமல் போய்விட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.தனக்கு நெருங்கியவர்கள் அல்லது வீட்டில் வேலை பார்ப்பவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இவருடைய முன்னாள் கணவர் பார்த்திபன்,அவருடைய வீட்டில் திருட்டு போனதாக புகார் தெரிவித்து,பின்பு வீட்டில் வேலை செய்யும் நபர் தான் திருடியுள்ளார் என்று தெரிந்தவுடன் புகாரை வாபஸ் வாங்கினார்.அதை போல் நடிகை சீதா வீட்டிலும் நடந்திருக்கலாம் என போலீஸ்,முதற்கட்டமாக வீட்டில் வேலை செய்பவர்களை விசாரித்து வருகின்றனர்.
நடிகை சீதா கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.