காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் சந்தானம் நடிப்பில் 2013ம் ஆண்டில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் கலகலப்பான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டார்.
இந்நிலையில் வனிதா எடுத்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பவர் ஸ்டார், அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்த நான் ஒரு படத்தை தயாரிக்க ஒருவருக்கு பணம் உதவி செய்தேன். பின்னர் நானே ஏன் படத்தில் நடிக்க கூடாது என்று நடித்த படம் தான் லத்திகா.
பணம் இருந்த போது என்னுடன் குடும்பம் உட்பட பல பேர் இருந்தனர். ஆனால், பணம் இல்லாத போது யாருமே என்னுடன் இல்லை. ஒரு முறை சொந்த குடும்பமே என்னை கடத்தி பணம் பறித்தார்கள். அது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது என கூறி வருத்தப்பட்டார்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.