காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் சந்தானம் நடிப்பில் 2013ம் ஆண்டில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் கலகலப்பான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டார்.
இந்நிலையில் வனிதா எடுத்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பவர் ஸ்டார், அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்த நான் ஒரு படத்தை தயாரிக்க ஒருவருக்கு பணம் உதவி செய்தேன். பின்னர் நானே ஏன் படத்தில் நடிக்க கூடாது என்று நடித்த படம் தான் லத்திகா.
பணம் இருந்த போது என்னுடன் குடும்பம் உட்பட பல பேர் இருந்தனர். ஆனால், பணம் இல்லாத போது யாருமே என்னுடன் இல்லை. ஒரு முறை சொந்த குடும்பமே என்னை கடத்தி பணம் பறித்தார்கள். அது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது என கூறி வருத்தப்பட்டார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.