தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ்.இவருக்கு 45 வயது கடந்தாலும் இன்னும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவு பண்ணாமல் இருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் பிரபாஷின் திருமணம் குறித்த கேள்விகளை சமூக வலைதளத்தில் கேட்டு வந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய அம்மா ஒரு பேட்டியில் பிரபாஷின் திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார்.
அதாவது பிரபாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு,அவரது மனைவியுடன் சேர்ந்து வாழாமல்,கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறார் என்ற தகவலை கூறியிருந்தார்.
இதையும் படியுங்க: படம் தோல்விக்கு நான் தான் காரணமா…ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த ஜெயம் ரவி..!
இந்த நிலையில் தற்போது நடிகர் ராம் சரண் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.அப்போது பிரபாஷின் திருமணம் குறித்து ராம் சரனிடம் கேட்ட போது,அதற்கு அவர் பிரபாஷின் வருங்கால மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகில் இருக்க கூடிய,கான பவரம் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறினார்.இதனால் நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.