தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ்.இவருக்கு 45 வயது கடந்தாலும் இன்னும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவு பண்ணாமல் இருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் பிரபாஷின் திருமணம் குறித்த கேள்விகளை சமூக வலைதளத்தில் கேட்டு வந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய அம்மா ஒரு பேட்டியில் பிரபாஷின் திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார்.
அதாவது பிரபாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு,அவரது மனைவியுடன் சேர்ந்து வாழாமல்,கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறார் என்ற தகவலை கூறியிருந்தார்.
இதையும் படியுங்க: படம் தோல்விக்கு நான் தான் காரணமா…ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த ஜெயம் ரவி..!
இந்த நிலையில் தற்போது நடிகர் ராம் சரண் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.அப்போது பிரபாஷின் திருமணம் குறித்து ராம் சரனிடம் கேட்ட போது,அதற்கு அவர் பிரபாஷின் வருங்கால மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகில் இருக்க கூடிய,கான பவரம் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறினார்.இதனால் நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.