3 வது முறையாக 1000 கோடி;கல்கி படைத்த சாதனை;வியப்பில் திரையுலகம்,…

இப்போது இந்திய திரைப்படங்கள் பான் இந்தியா மூவிஸ் ஆக மாறிவிட்டன.உலக அளவில் திரையிடப்பட்டு அனைத்து ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

சில இந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளன. அமீர்கானின் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கடந்தது. அதன்பிறகு பதான்,ஜவான் ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது

கன்னடத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படமும் ஆயிரம் கோடி வசூலை எட்டியதாக கன்னட திரை உலகினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கில் மூன்றாவது முறையாக ஆயிரம் கோடி வசூல் செய்யும் திரைப்படமாக கல்கி திரைப்படம் மாறி உள்ளது.

ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை செய்திருந்தது. மீண்டும் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை செய்திருக்கிறது.

ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படமும் ஆயிரம் கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Sudha

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

14 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

14 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

15 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

16 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

17 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

19 hours ago

This website uses cookies.