ரஜினிக்காக அப்பவே மெனக்கெட்ட பிரபுதேவா : பாராட்டிய படக்குழு!!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை உண்டாக்கியவர் ரஜினிகாந்த். ஸ்டைல், நடிப்பு என மக்கள் மனதை கவர்ந்த ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என பட்டம் சூட்டி ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது தான் அண்ணாமலை. முதலில் அண்ணாமலை படத்தை எடுக்க முன்வந்த படக்குழு.. படத்தின் பெயரை அண்ணாமலைக்கு அரோகரா என்று தான் வைத்தனர்.

பின்னர் அதை மாற்றி, அண்ணாமலை என வைத்தனர். 1992ல் வெளியான இந்த படத்தில் குஷ்பு, மனோரமா, சரத்பாபு, ராதாரவி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

தேவா இசையமைப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாலச்சந்தர் தயாரிப்பில் வெளியான இந்த படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.

தற்போது இந்த படத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் வரும் முதல் பாடல், வந்தேன் டா பால்காரன், இந்த பாடலில் ரஜினிக்காக நடனத்தை அமைக்க பிரபுதேவாவே முன் வந்துள்ளார்.

அப்போதைய காலக்கட்டத்தில், பிரபு தேவா குரூப் டான்சராக தான் இருந்தார். மேலும் சில பாடல்களில் மட்டும் ஹீரோவாக தலைகாட்டினார்.

அவரது தந்தை சுந்தர், சகோதரர் ராஜுசுந்தரம் என நடனக் கலைஞர்கள் இருந்த போதும், தான் நடனத்தை அமைக்கிறேன் என பிரபுதேவா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

41 seconds ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

19 minutes ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

59 minutes ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

1 hour ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

2 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

2 hours ago

This website uses cookies.