தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை உண்டாக்கியவர் ரஜினிகாந்த். ஸ்டைல், நடிப்பு என மக்கள் மனதை கவர்ந்த ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என பட்டம் சூட்டி ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது தான் அண்ணாமலை. முதலில் அண்ணாமலை படத்தை எடுக்க முன்வந்த படக்குழு.. படத்தின் பெயரை அண்ணாமலைக்கு அரோகரா என்று தான் வைத்தனர்.
பின்னர் அதை மாற்றி, அண்ணாமலை என வைத்தனர். 1992ல் வெளியான இந்த படத்தில் குஷ்பு, மனோரமா, சரத்பாபு, ராதாரவி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
தேவா இசையமைப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாலச்சந்தர் தயாரிப்பில் வெளியான இந்த படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.
தற்போது இந்த படத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் வரும் முதல் பாடல், வந்தேன் டா பால்காரன், இந்த பாடலில் ரஜினிக்காக நடனத்தை அமைக்க பிரபுதேவாவே முன் வந்துள்ளார்.
அப்போதைய காலக்கட்டத்தில், பிரபு தேவா குரூப் டான்சராக தான் இருந்தார். மேலும் சில பாடல்களில் மட்டும் ஹீரோவாக தலைகாட்டினார்.
அவரது தந்தை சுந்தர், சகோதரர் ராஜுசுந்தரம் என நடனக் கலைஞர்கள் இருந்த போதும், தான் நடனத்தை அமைக்கிறேன் என பிரபுதேவா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.