பிரசாந்த்துக்கு ஜோடியாக நடித்த நடிகை தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவர் இருக்கும் வீட்டின் அருகே வீடு வாங்கி குடியிருந்து வருகிறார்.
அந்த நடிகை காதல் கவிதை படத்தில் நடித்த இஷா கோபிகர். இவர் விஜய் நடித்த நெஞ்சினிலே, என் சுவாசக் காற்றே, நரசிம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் டிம்மி நரங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.
இதையும் படியுங்க: ஐஸ்வர்யா ராயை கணவருடன் சேர்த்து வைக்கும் மணிரத்தினம் – ஓஹோஹ் விஷயம் அப்படி போகுதா?
இந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ இருவரும் முடிவு செய்தனர். விவாகரத்தும் கிடைத்துவிட்டது.
தனது மகளை அழைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார் இஷா. இது குறித்து அவர் மன வருத்தத்துடன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நான் 10 வயது மகளுடன் வெளியே வந்துவிட்டேன். அவள் சொகுசாக வாழ்ந்து வந்தவர், வெளியில் என்னோட வாழ்க்கைக்க அவர் அடாப்ட் ஆகுவாரா என தெரியவில்லை.
எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை. ஆனால் கணவர் கேட்டதால் கொடுத்துவிட்டேன். நான் நினைத்தால் கொடுக்காமல் இருந்திருக்க முடியும், யாரையும் வற்புறுத்துவது என் பழக்கம் கிடையாது.
இதனால் என் கணவர் வாழும் வீடு அருகே நான் குடிபுகுந்தேன். தற்போது என் மகளுக்கு நாங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். இதை தவிர நானும் என் கணவரும் நல்ல நண்பர்கள்தான் என கூறியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.