சினிமா / TV

விவாகரத்து ஆனாலும் விடமாட்டேன்.. விடாமல் துரத்திய பிரசாந்த் பட நடிகை!

பிரசாந்த்துக்கு ஜோடியாக நடித்த நடிகை தனது கணவருக்கு விவாகரத்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவர் இருக்கும் வீட்டின் அருகே வீடு வாங்கி குடியிருந்து வருகிறார்.

காதல் கணவருடன் விவாகரத்து

அந்த நடிகை காதல் கவிதை படத்தில் நடித்த இஷா கோபிகர். இவர் விஜய் நடித்த நெஞ்சினிலே, என் சுவாசக் காற்றே, நரசிம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் டிம்மி நரங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

இதையும் படியுங்க: ஐஸ்வர்யா ராயை கணவருடன் சேர்த்து வைக்கும் மணிரத்தினம் – ஓஹோஹ் விஷயம் அப்படி போகுதா?

இந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ இருவரும் முடிவு செய்தனர். விவாகரத்தும் கிடைத்துவிட்டது.

கணவர் வீட்டருகே குடியேறிய நடிகை

தனது மகளை அழைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார் இஷா. இது குறித்து அவர் மன வருத்தத்துடன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

நான் 10 வயது மகளுடன் வெளியே வந்துவிட்டேன். அவள் சொகுசாக வாழ்ந்து வந்தவர், வெளியில் என்னோட வாழ்க்கைக்க அவர் அடாப்ட் ஆகுவாரா என தெரியவில்லை.

நண்பர்கள், பெற்றோர்கள்

எனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை. ஆனால் கணவர் கேட்டதால் கொடுத்துவிட்டேன். நான் நினைத்தால் கொடுக்காமல் இருந்திருக்க முடியும், யாரையும் வற்புறுத்துவது என் பழக்கம் கிடையாது.

இதனால் என் கணவர் வாழும் வீடு அருகே நான் குடிபுகுந்தேன். தற்போது என் மகளுக்கு நாங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். இதை தவிர நானும் என் கணவரும் நல்ல நண்பர்கள்தான் என கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…

32 minutes ago

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

59 minutes ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

1 hour ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

2 hours ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

2 hours ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

3 hours ago

This website uses cookies.