ஒன்னும் தெரியாதவங்க கூட டேட்டிங் போன தான் திருப்தி : ஓபனாக சொன்ன பிரியா பவானி ஷங்கர் ..!

வளர்ந்து வரும் நாகரிக உலகில் தற்போது டேட்டிங், லிவிங் டுகெதர் போன்ற விஷயங்கள் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை பற்றி பலரும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பேச தொடங்கிவிட்டனர், பலரும் தங்களுக்கு பிடித்தமானவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள டேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்று பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அன்றாடம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். நடிகர், நடிகைகள் பலரது ஸ்டேட்டஸ்கள் விரைவில் கவன ஈர்ப்பை பெற்று வைரலாகி விடும், அந்த வகையில் தற்போது பிரியா பவானி ஷங்கர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று வைரலாகியுள்ளது.

அதில், மெச்சூர்ட் ஆன நபருடன் டேட்டிங் செய்வது மன அழுத்தத்தை தரும். ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் அந்த நபர் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவார். அப்போது என்னுடைய கோவத்தை நான் எப்படி வெளிப்படுத்துவது என்று கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

3 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

4 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

6 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

7 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

7 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

8 hours ago

This website uses cookies.