விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து, இவர் மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது, பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில், பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வரும் ரத்தினவேலு என்பவருடன் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர் நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் இரத்தினவேலு தான். திருமணத்துக்கு பிளான் செய்யவே சோம்பேறியாகவே இருப்பதால், தள்ளிப்போட்டு வருகிறோம் என்றும், அடுத்த ஜூலைக்குள் திருமணம் செய்து கொள்ள முடிவில் இருப்பதாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.