விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து, இவர் மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது, பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில், பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வரும் ரத்தினவேலு என்பவருடன் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர் நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் இரத்தினவேலு தான். திருமணத்துக்கு பிளான் செய்யவே சோம்பேறியாகவே இருப்பதால், தள்ளிப்போட்டு வருகிறோம் என்றும், அடுத்த ஜூலைக்குள் திருமணம் செய்து கொள்ள முடிவில் இருப்பதாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
This website uses cookies.