தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் கால் பதித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அங்கேயே செட்டிலாகி கணவன், குழந்தை என இருக்கும் பிரியங்கா தற்போது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆண்கள், தங்களுக்குக் கன்னித்தன்மை வாய்ந்த மனைவி வேண்டும் என்று நினைப்பதைவிட, அவள் சிறந்த குணங்களைக் கொண்டவரா? அவளுடைய அணுகுமுறை எப்படி இருக்கிறது? என்பது பார்ப்பது முக்கியம்.
ஏனென்றால், கன்னித்தன்மை ஒரே இரவில் நஷ்டமாகலாம், ஆனால் அவளுடைய குணம் மற்றும் அணுகுமுறை வாழ்நாள் முழுவதும் நம்மை பாதிக்கும். என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: என் கிட்டயே உன் வேலையை காட்டறியா? முத்துக்குமரனை விளாசிய பிக் பாஸ்!!
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல சினிமா ரசிகர்கள் அதற்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் பின்னணி, நீங்கள் ஒரு ஆணிடம் பணம், பொருள் அல்லது வசதி எதிர்பார்க்காமல், அவனுடைய குணம் மற்றும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு அவனை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்து பல விவாதங்களை கிளப்பி உள்ளது. இதற்கு உங்கள் கருத்தை கமெண்ட் பிரிவில் பகிரலாம்.
வைகோவைப் போல் திருமாவளவனையும் திமுகவினர் காலி செய்கிறார்கள் என தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை: தமிழக வெற்றிக்…
IPL 2025 தொடரின் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று இரவு…
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி, ஒன்று தவெக; மற்றொன்று திமுக என விஜய் கூறியுள்ளார். சென்னை:…
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
This website uses cookies.