விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலனவை மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுப்பாளராக இருப்பார்கள். இவர்கள் செய்யும் நையாண்டி, அட்ராசிட்டிஸ்களுக்கு பார்வையாளர்கள் பக்கம் வரவேற்பு ஜாஸ்தி.
அப்படி இவர்கள் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்க நிகழ்ச்சி பயங்கர ஹிட் என்றே சொல்லாம். மக்களை அதிகளவில் கவரக்கூடிய வகையில் இவர்களது நிகழ்ச்சி எடுத்துக்கொண்டு செல்லும். ஜூனியர் மற்றும் சீனியர் என நடக்கும் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது ஜூனியர் சீசன் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பின்னணி பாடகர் மனோ, பாடகி சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருந்து வருகின்றனர்.
இதை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது திருமணம் காரணமாக தற்காலிகமாக பிரேக் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா.
இது குறித்து விஜய் டிவி ப்ரோமோவையே வெளியிட்டுள்ளது. அதில் லட்சுமி பிரியாவும் மாகாபாவுடன் இணைந்து நடத்தியுள்ளார். மகாநதி சீரியல் மூலம் பிரபலமான லட்சுமி பிரியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவியை பிரபல சேனலான கலர்ஸ் நிறுவனம் வாங்குவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியங்காவுக்கு இது தற்காலிகமான பிரேக்கா அல்லது நீக்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலால் ஒட்டுமொத்தமாக வெளியேறுகிறாரா என்பது போகபோகத்தான் தெரியும்.
நான் காலி… “வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இவர்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் 5 சீசனில் பாப்புலரானவர் பூஜா வெங்கட். டாப் 5 லிஸ்டில் வந்த அவர், கடைசியில்…
சுந்தர் சி-வடிவேலு காம்போ கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
பகல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். எந்த மதம் என கேட்டு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய…
திமிர் பிடித்தவர் வடிவேலு படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் திமிராக நடந்துகொள்வார் எனவும் தன்னுடன் நடிக்கும் ஜூனியர் காமெடி நடிகர்களை மரியாதை…
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் மரணம் அடைந்தது, அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் ஆகியவற்றை…
This website uses cookies.