புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் காட்டு தீ போல் வசூல் வேட்டையை குவிச்சு வருகிறது.புஷ்பா-1 வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக அல்லு அர்ஜுனும் ராஷ்மிகாவும் கடினமாக உழைத்து உள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே ராஷ்மிகா,புஷ்பா BTS புகைப்படங்களை பகிர்ந்த நிலையில் அது ரசிகர்களிடையே வைரலானது.
இதையும் படியுங்க: அஜித் வெளியிட்ட திடீர் பதிவு : “க….. அஜித்தே”…ரசிகர்களுக்கு அறிவுரை..!
தற்போது மீண்டும் சில புகைப்படங்களை பகிர்ந்து ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தை நீங்கள் ரசித்து கொண்டாடியதற்கு நன்றி, புஷ்பராஜின் மனைவியாக அமைந்த இந்த ஸ்ரீ வள்ளி எனது வாழ்க்கையின் முக்கியமான கதாபாத்திரமாக மாறி விட்டது.
இதனை வடிவமைத்த இயக்குனர் சுகுமாருக்கும் நன்றி தெரிவித்து,தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.