ஐதராபாத்தில் தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் விசாரணைக்கு ஆஜரானார்.
புஷ்பா 2 திரைப்படம் வெளியான நாளன்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒரு பெண்ணின் மரணம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இரண்டாவது முறையாக விசாரிக்க ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்டப்பள்ளி காவல் நிலைய போலீசார் நேற்று அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
இதையும் படியுங்க: வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
அந்த நோட்டீஸில் இன்று காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை ஏற்று அல்லு அர்ஜுன் தன்னுடைய வக்கீல் உடன் வீட்டிலிருந்து புறப்பட்டு காவல் நிலையம் சென்று கொண்டிருக்கிறார்.
அல்லு அர்ஜுன் வருகையை முன்னிட்டு சிக்கடபள்ளி காவல் நிலையம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.