நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திடீரென அல்லு அர்ஜூன் விசிட் அடித்தார்.
இதனால் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து ஓடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் படம் பார்க்க வந்த பெண் ரேவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையும் படியுங்க: படப்பிடிப்பில் விபத்து… பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!
இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. நடிகர் ஒருவர் தான் காரணம் என கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
அதே போல, தியேட்டர் பணியாளர்கள், அல்லு அர்ஜூன் பவுன்சர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
படுகாயமடைந்த சிறுவன் தேஜ், தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.