நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திடீரென அல்லு அர்ஜூன் விசிட் அடித்தார்.
இதனால் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து ஓடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் படம் பார்க்க வந்த பெண் ரேவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையும் படியுங்க: படப்பிடிப்பில் விபத்து… பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!
இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. நடிகர் ஒருவர் தான் காரணம் என கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
அதே போல, தியேட்டர் பணியாளர்கள், அல்லு அர்ஜூன் பவுன்சர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
படுகாயமடைந்த சிறுவன் தேஜ், தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.