அறிமுகமான புதுசுலே ஹாட் அழகியாக எல்லோரது மனதையும் கவர்ந்திழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிக்க வந்தார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது, சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். நல்ல அழகு, கவர்ச்சியான உடல் தோற்றம் இருந்தும் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக பேசப்படாததால் மார்க்கெட் இழந்து அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
எப்படியாவது வாய்ப்புகளை பெற்று மார்க்கெட் பிடித்துவிடவேண்டும் என அவரும் முனைப்புடன் தான் இருக்கிறார். அதற்காக, எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ராய் லட்சுமி குறித்து பேசி உள்ளார். அதில் அவர், புதிய படங்களை பிடிப்பதற்காக ராய் லட்சுமி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதாகவும், தற்போது 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலும் இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது பலவித பிரபல நடிகர்களோடு கிசுகிசுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் அதிக நெருக்கம் காட்டி நடித்திருந்தார். மேலும், அதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் கவலைப்படாமல் இருந்து வருகிறார். திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டுமா? அப்படி திருமணம் செய்யாமலும் அதுபோல வாழலாம் என்று ராய் லட்சுமி ஒரு கொள்கையில் இருந்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.