ஓ… இதுதான் விஷயமா.. அந்தமாதிரி நடந்து கொண்ட தினேஷை கழற்றிவிட்ட ரக்ஷிதா..!

2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக சின்னதிரையில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. இவர் அதே சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரையே 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரக்ஷிதா.

பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர். தொடர்ந்து, தற்போது, கலர்ஸ் தமிழில் புதிதாக துவங்கப்பட்ட ‘சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலில் ரக்ஷிதா நடித்து இருந்தார்.

மேலும் படிக்க: டபுள் மீனிங் படங்கள்.. இது தப்பாச்சே.. சென்சார் போர்டை அதிர வைத்த காட்சிகள்..!

திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ரக்ஷிதா தினேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், 60 வயதை தாண்டிய நடிகர் ஜெகதீசுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். இதனிடையே, தினேஷை ரக்ஷிதா மகாலட்சுமி பெரிய முக்கிய காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, தான் நடிப்பின் மூலம் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் கணவர் வீட்டாருடன் கொடுக்க வேண்டும் என்றும், அவர் அம்மாவிற்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.

மேலும் படிக்க: தலைவர் 171 ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..!

பொருளாதார ரீதியில் தன்னை பெற்ற தாய்க்கு உதவ கூடாது என்று தினேஷ் கூறி வந்ததாகவும், இதனால் ரக்ஷிதா மனம் உடைந்து கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தாராம். ரக்ஷிதா மகாலட்சுமியை பிரியாமல் இருக்க தினேஷ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அப்படி இருந்தும் இருவருக்கும் இடையே விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. எப்படியாவது, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்தால் தினேஷ் செய்யாத தவறை கூறி காவல் நிலையத்தில் ரக்ஷிதா புகாரையும் கொடுத்துப் பார்த்தார்.

இதன் பின்னர் அவரை விட்டு பிரிய எனக்கு சம்மதம் என விவாகரத்திற்கு தினேஷும் விண்ணப்பிக்கலாம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இதை எல்லாம் துளி கூட கண்டுக்காமல் இணையதளத்தில் ரக்ஷிதா தற்போது ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.