சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்தவர்கள் தினேஷ் மற்றும் ரக்ஷிதா ஜோடி. ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். தற்போது, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் தினேஷுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று பலமுறை ரக்ஷிதா சமூக வலைதளங்களின் வாயிலாக போலீசில் புகார் கொடுத்தும் தெரியப்படுத்தியிருந்தார்.
ரக்ஷிதா இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்று சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கவர்ச்சி போட்டோக்களை அவரது பக்கத்தில் பகிர்ந்த நிலையில், திகைப்பூட்டும் தருணங்களுக்கு தயாராக இருங்கள் ரசிகர்களுக்கு சப்ரைஸ் இருக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுற்கு நடிகை விசித்திரா, க்யூட் என்று கமெண்ட் செய்திருக்கிறார். ரக்ஷிதா இரண்டாம் திருமணம் செய்யப் போவதை தான் குறிப்பிட்டிருக்கிறாரா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷுக்கும் விசித்திராவும் பிக் பாஸில் இருந்தே அடிக்கடி சண்டை வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.