விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.பிரியங்கா மற்றும் மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில்,இசை அமைப்பாளர் டி.இமான்,பாடகர்கள் மனோ மற்றும் சித்ரா ஆகியோர் நடுவராக செயல்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி மூலம் பல குழந்தைகள் தங்களது இசைத்திறனை வெளிக்கொண்டு வந்து முன்னேறி வருகின்றனர்.அந்த வகையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஸ்ரின் என்பவரின் குடும்பத்திற்கும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
நஸ்ரினின் அம்மாவிற்கு சொந்தமாக தையல் கடை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்துள்ளது,ஆனால் வறுமையின் காரணமாக அவர்களால் கடை வைக்கமுடியவில்லை.இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ்,அவருடைய அம்மாவிற்கு ஒரு புதிய தையல் கடையை அமைத்து கொடுத்து, அதற்கு “நஸ்ரின் தையல் கடை” என்று பெயர் வைத்துள்ளனர்.
சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ராகவா லாரன்ஸ்,இந்த நற்செயலால் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.