தமிழ் சினிமாவில் பேயை வைத்து தரமான சம்பவம் பண்ணும் இயக்குனர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ்.கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதனுடைய அடுத்தடுத்து பாகத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
கிட்டத்தட்ட காஞ்சனா-3 வரை எடுத்து முடித்த இவர்,தற்போது அதனுடைய நான்காம் பாகத்தை இயக்க திட்டமிட்டு,அதற்கான முதற்கட்ட பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.
இதையும் படியுங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,தற்போது பிரபல பாலிவுட் நடிகையான நோரா பதேகியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.
இதில் அவர் பேயாக நடிக்க உள்ளாரா,இல்லை வேற ஏதும் ரோலில் நடிக்க இருக்கிறாரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.இப்படம் பான் இந்திய அளவில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…
அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
This website uses cookies.