மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜமவுளி. இவரது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது படங்களில் வரலாறு, புராணம் தொடர்பான காட்சியமைப்புகளை உருவாக்குவதை ராஜமவுளி வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மேட் இன் இந்தியா என்ற படத்தினை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியில் பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகை ஸ்ருதிஹாசன் குறித்து பேசி உள்ளார். சலார் படத்தில் தனக்கு ஒரே ஒரு புகார் இருப்பதாகவும், ஸ்ருதிஹாசனின் நடனம் தனக்கு பிடிக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் சாருலீலா பாடலில் சுருதிஹாசன் ஆடிய நடனத்தை எனது ஃபோனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன் என்றும், நீங்கள் சலார் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலையும் வைக்கவில்லை அது தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.