மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜமவுளி. இவரது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது படங்களில் வரலாறு, புராணம் தொடர்பான காட்சியமைப்புகளை உருவாக்குவதை ராஜமவுளி வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மேட் இன் இந்தியா என்ற படத்தினை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியில் பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகை ஸ்ருதிஹாசன் குறித்து பேசி உள்ளார். சலார் படத்தில் தனக்கு ஒரே ஒரு புகார் இருப்பதாகவும், ஸ்ருதிஹாசனின் நடனம் தனக்கு பிடிக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் சாருலீலா பாடலில் சுருதிஹாசன் ஆடிய நடனத்தை எனது ஃபோனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன் என்றும், நீங்கள் சலார் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலையும் வைக்கவில்லை அது தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.