தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானி என்ற பட்டதோடு புகழப்பட்டு வருபவர் இளையராஜா. இசையமைப்பாளர் இளையராஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச பட்ச இசையமைப்பாளராக இருந்தவர்.
ஆயிரக்கணக்கில் படங்களுக்கு இசையமைத்து இருக்கும் அவரது பாடல்களுக்கு தற்போதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இப்போது வரை இருந்து வருகிறது. குறிப்பாக, ரஜினி கமல் இந்த அளவிற்கு பெரிய இடத்திற்கு வர இளையராஜா ஒரு காரணமாக இருக்கிறார்.
அப்படி அவருடன் பயணித்து வெற்றி கண்ட ரஜினி மற்றும் கமல், இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜாவிற்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார்கள் என்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜா, இரவு நேரத்தில் இசை அமைத்து பகலில் தூங்குவது பழக்கம் கொண்டவராம். அப்படி யுவன் சங்கர் ராஜா இரவில் இசையமைக்கும் போது அந்த படத்தின் நடிகர்களும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறுவாராம். எப்படி தங்களால் அவருடன் இரவு நேரத்தில் இருக்க முடியும் என்று கமல் ரஜினி ஒதுக்கி வந்ததாக கோலிவுட் வாட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் ரஜினியின் சமீபத்திய படத்தில், பணியாற்ற இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜா ஒப்புக்கொண்ட போது அதை அனிருத் வந்து தட்டிப்பறித்துவிட்டாராம்.
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
This website uses cookies.