ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்திய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து செய்து கொண்டது தானாம். ஏற்கனவே அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய சினிமாவில், பல இளம் நடிகர்களுக்கு சவால் கொடுத்த தன்னுடைய முதல் இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எவ்வளவு காசு பணம் சம்பாதித்து என்ன பண்றது, ஒரு நாள் கூட நிம்மதி இல்லை என கண்ணீர் விட்டு வருகின்றாராம்
இந்த நிலையில் எதுவும் வெளியே தெரியக் கூடாது, என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துவிட்டாராம். சினிமா வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என முடிவு செய்துவிட்டாராம் ரஜினிகாந்த். விரைவில் ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.