தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. தனது திறமை, ஸ்டைல், நடிப்பு மூலம் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றவர்.
இவரை வைத்து படம் இயக்க இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அப்படி ஒரு இயக்குநர் தான் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டுள்ளார்.
பொதுவாக ரஜினி, இயக்குநர்களுக்காக கதையை கூட கேட்காமல் நடித்து விடுவார். அப்படி தான் இயக்குநர் சுந்தரராஜன் ரஜினியி வைத்து முதல் முதலில் எடுத்த படம் ராஜாதி ராஜா.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோமே என கடமைக்கு ரஜினி நடித்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் இந்த படம் தனக்கு வெற்றியை தராது என அடிக்கடி கூறியுள்ளார்.
ஆனால் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதிலும் 1989ல் முதல் நாளே 95 லட்சம் ரூபாய் வசூல் பெற்றது. இந்த படத்தில் ரஜினி இரட்டை வேட்த்தில் நடித்து அசத்தியிருப்பார்.
படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனையை படைத்தது. தென்காசி மாவட்டத்தில் முதன்முதலில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் படம் இதுவே.
இந்த படம் ரஜினிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது இயக்குநரை அலட்சியமாக நினைத்துள்ளார் ரஜினி, ஆனால் அவரே வாயடைத்து போகும் அளவுக்கு படம் பெரும் சாதனைபடைத்தது. பின்னர் தான் இயக்குநரை தவறாக நினைத்துவிட்டோம் என வருத்தப்பட்டுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.