தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற பங்கு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உண்டு. அதே போல் தனது நடிப்பு, ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவை உலகமே வியந்து பார்க்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவ்விருவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் நண்பர்கள், சாமி என்று தான் இருவரும் அடைமொழி வைத்து அழைப்பவர்.
இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரஜினிகாந்தின் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் குறித்து பேசப்பட்டது.
நடிகை சுஹாசினி வள்ளி படத்தில் இளையராஜா போட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என புகழ்ந்து தள்ளினார். அதற்க்கு இளையராஜாவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், இடையே பேசிய ரஜினிகாந்த் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை, அவருடைய மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்று கூற இளையராஜாவின் முகம் சுருங்கிப்போனது.
அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். வள்ளி படத்திற்கு கார்த்தி ராஜா இசையமைத்திருக்கும் பட்சத்தில், அப்படத்திற்கு இசையமைப்பாளர் என இளையராஜா தன்னுடைய பெயர் தான் போட்டுள்ளார். இதை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.