சூப்பர் ஸ்டாரின் படுதோல்வியை 5 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடிய பிரபல வாரிசு நடிகர்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து இன்று வரை அந்த இடத்தினை தக்கவைத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

ரஜினிக்கு பின் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி பல போட்டியும் கேள்வியும் எழுந்து வருகிறது. அந்த இடத்தினை பிடிக்க டாப் நடிகர் போட்டியிடுகிறார் என்ற செய்திகளும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ரஜினி காந்த் தோல்வியையே கொண்டாடியவர் அந்த டாப் நடிகர் என்று பிரபல விமர்சகர் செய்யாறு பாலு கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2002ல் வெளியான படம் பாபா. அப்படம் வெளியாகி படுதோல்வியடைந்தது.

இதனை கொண்டாட டாப் நடிகர் அப்பாவுடன் இணைந்து 5 ஸ்டார் ஓட்டலில் சினிமா நட்சத்திரங்களுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறாராம். இப்பவும் இந்த கலாச்சாரம் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் தான் அடுத்த 2005 ஆம் ஆண்டு அந்த நடிகரின் படம் படுதோல்வியை அடைந்து சரிகட்டியது. இதனை ஈடுகட்ட சந்திரமுகி படம் சூப்பர் ஹிட் அடுத்து சூப்பர் ஸ்டாருக்கு தூக்கி கொடுத்தது என்று கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

1 hour ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

5 hours ago

This website uses cookies.