தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.
நிறைய ஹிட் படங்களை கொடுத்து இந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போகிறேன் என்ற தகவலை வெளியிட்டார்.பின்பு அரசியலை கைவிட்டு ஆன்மிகத்தை கையில் எடுத்து தன்னுடைய வழக்கமான சினிமா வேலையை தொடர்ந்தார்.
ஆரம்பத்தில் ரஜினி சிகரெட்,மது என ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இருந்தார்.சில சமயம் ஷூட்டிங் நடக்குற இடத்துக்கே குடித்து விட்டு தான் வருவார் என்ற தகவலும் சொல்லப்பட்டது.இதனால் இயக்குனர் பாலச்சந்திருக்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் தனக்கு இருந்த குடிப்பழக்கத்தை பற்றியும் இளையராஜாவோடு இருந்த நட்பை பற்றியும் பேசி இருப்பார்.இளையராஜாக்கு ஆரம்பத்தில் குடிப்பழக்கம் இருந்த போது நானும் அவரும் ஒண்ணா சேர்ந்து பல நாட்கள் குடித்திருக்கோம்.
ஒரு நாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு சுத்தமாகி ஒரு ஆன்மீகவாதியாக மாறி என் முன்னால் வந்து நின்றார்.அதை பார்த்ததும் எனக்கு ஷாக்காகி விட்டது.அவருடைய அந்த ஆன்மீக தோற்றத்தை பார்த்ததிலிருந்து இளையராஜாவை சாமி என அழைக்க தொடங்கி விட்டேன் என அந்த பேட்டியில் ரஜினி கூறியிருப்பார் .
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.