நடிகர் ரஜினிகாந்த் வயசானாலும்,அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.அந்த வகையில் கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலை அள்ளியது.
அடுத்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று,தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு,ரஜினியின் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில்,தற்போது அடுத்த புது படத்தின் அப்டேட் அவருடைய பிறந்த நாள் அன்று வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.
மணிரத்னம் மற்றும் ரஜினி கூட்டணி
கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படம் ரஜினிக்கு மாஸ் ஹிட் படமாக அமைந்தது.இந்நிலையில் தற்போது 34 வருடங்களுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணையளவுள்ளனர்.
ரஜினியின் 173 வது படமாக இப்படம் இருக்கும் எனவும்,படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படத்தின் பற்றிய முக்கிய அறிவிப்பு அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.இந்த தகவலால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.