நாளை ஞாயிற்றுக்கிழமை விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக முழு வீச்சில் 90% பணிகள் நடந்து முடிந்துள்ளன.
கூட்டம் அதிகரிக்கும் என்பதால் முன்கூட்டியே மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி என மும்முரமாக பணிகள் நடந்து முடிந்துள்ளன.
விஜய் நாளை அரசியல் குறித்து என்ன பேசப் போகிறார், கட்சியின் கொள்ளை, நிலைப்பாடு என்ன என்பதை நேரடியாக பார்க்கவும், கேட்கவும் ரசிகர்கள் மக்கள் தயாராக உள்ளனர்.
இந்த நிலையில் தவெக மாநாட்டை பார்க்க கூடாது என்பதற்காகவே மக்களை திசைதிருப்ப சன்டிவியில் நாளை மாலை 6 மணிக்கு ஜெயிலர் படம் ஒளிபரப்பாகிறது.
ஏற்கனவே X தளத்தில் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டு வரும் நிலையில், இதை வாய்ப்பாக பயன்படுத்தி டிஆர்பியை ஏற்ற முயற்சிக்கிறது அந்த சேனல். இதை ப்ளு சட்டை மாறன் தனது X தளத்தில், யாருக்கு உங்க ஓட்டு மாநாடுக்கா? ஜெயிலருக்கா? என ஒரு பிரச்சாரமே நடத்தி வருகிறார்.
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.