சினிமாவை பொறுத்தவரை காதல் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுடன் காதலில் வீழ்ந்து கல்யாணம் வரை சென்ற கதைகளும் உண்டு. சில சமயங்களில் அந்த உறவு கல்யாணம் வரை செல்லாமல் முடிந்தும் உள்ளது.
இப்படிப்பபட்ட சூழ்நிலையில் 80ஸ் களில் இருந்து தற்போது வரை நடித்து வரும் குணச்சித்திர நடிகர் தான் சரத்பாபு. அழகான சாயல், வெள்ளை நிறம் என அப்போதே இவர் மீது நடிகைகளுக்கு பெரிய ஈர்ப்புண்டு.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த சரத்பாபு, முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
1974ல் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் ஆரம்பத்தில் நடிகை ரமா பிரபாவை காதலித்தார். திருமணம் செய்யாமலேயே உறவில் இருந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் என்னை ஏமாற்றி என் சொத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஒடிவிட்டார் என நடிகை ரமா பிரபா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த சரத்பாபு, தனது சொந்த விவசாய நிலம் அனைத்தையும் விற்றும் இந்த நடிகைக்கே உமாபதி நகரில் சொந்த வீடு கட்டி கொடுத்தேன். அவரின் மற்ற வீடு லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். நான் அவருக்கு வாங்கி கொடுத்த வீட்டை தான் திருப்பி எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.