நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த அமரன் திரைப்படம் மாபெரும் சாதனையை படைத்தது.
சிவகார்த்திகேயன் சினிமா கெரியரில் இதுவரை இல்லாத வசூலை அள்ளியது.இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார்.
மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து,ஒரு உண்மை சம்பவத்தை தழுவி,தத்ரூபமாக எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது OTT-யில் வெளியாகியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன,தன்னுடைய சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.
இதையும் படியுங்க: அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
அதே மாதிரி இயக்குனர் பெரியசாமியும் அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளார்.நடிகர் தனுஷை வைத்து அடுத்த படம் பண்ண போவதாக தெரிவித்திருந்த நிலையில்,தற்போது பாலிவுட்டில் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமரன் படத்தை பார்த்த பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார் ராஜ்குமார் பெரியசாமியை ஹிந்தி படம் இயக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார். பான் இந்தியா படமாக இது உருவாக இருக்கிறது என்றும் 2025ல் படம் சம்மந்தமான வேலைகள் தொடங்கும் என்ற தகவல் வந்துள்ளது.
இப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.