டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு மதுரை ரஜினி ரசிகர்கள் ரஜினியின் படத்துடன் சேர்த்து அ.தி.மு.க.வின் தலைவர்களான ஜெயலலிதா எம்ஜிஆர் மற்றும் அறிஞர் அண்ணா காமராஜர் காந்தி ஆகிய தலைவர்களின் படங்களையும் சேர்த்து வைத்து இரண்டாவது போயஸ் கார்டனின் புயலே என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள் அடித்து மதுரையின் முக்கிய பகுதிகளில் ஒட்டி இருந்தார்கள்
மேலும் அந்த போஸ்டர்களை மையமாக வைத்து பல செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களில் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு விழாவில் இரட்டை இலை ஒரு பிரம்மாஸ்திரம் என பேசியதை சுட்டிக்காட்டி ரஜினியின் அடுத்த அரசியல் நகர்வு அதிமுகவை மையப்படுத்தி இருக்குமோ என்ற விதமாக செய்திகள் வெளிவந்தது
இதையும் படியுங்க: எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு நேரம் குறித்த சன் டிவி : குணசேகரனாக நடிக்கும் பிரபல நடிகர்!
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சம்பத் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த போஸ்டரை அடித்த ரஜினி ரசிகர்களிடம் யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. இது போன்ற போஸ்டர்களை எல்லாம் இனிமேல் ஒட்டக்கூடாது என அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது
அந்த அறிவுறுத்தலை தொடர்ந்து மதுரை ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே ஒட்டி இருந்த போஸ்டர்களை மறைக்கும் விதமாக புதிய போஸ்டர் வடிவமைத்து பிரசுரம் செய்து அந்த புதிய போஸ்டரை வைத்து பழைய போஸ்டரை மறைத்து ஒட்டி வருகிறார்கள்
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.