பானுப்பிரியாவின் தங்கை என்ற அடையாளத்துடன் 1987 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. பின்னர், அதே ஆண்டில் நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில், இடம்பெற்ற செண்பகமே செண்பகமே மற்றும் மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் நிஷாந்தி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர், தென்னிந்திய மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தியதால் இவர் குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தார். 1992 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்தின் கணவர் திடீரென உயிரிழந்தார். 54 வயதாகும் நிஷாந்தி இளம் நடிகனுக்கே டஃப் கொடுக்கும் வகையில், நிறைய விதவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.