பானுப்பிரியாவின் தங்கை என்ற அடையாளத்துடன் 1987 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. பின்னர், அதே ஆண்டில் நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில், இடம்பெற்ற செண்பகமே செண்பகமே மற்றும் மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் நிஷாந்தி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர், தென்னிந்திய மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தியதால் இவர் குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தார். 1992 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்தின் கணவர் திடீரென உயிரிழந்தார். 54 வயதாகும் நிஷாந்தி இளம் நடிகனுக்கே டஃப் கொடுக்கும் வகையில், நிறைய விதவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.