யோகா மாஸ்டர் ஆன லோவல் தவான் என்பவரை நடிகை ரம்யா பாண்டியன் சில மாதங்களாக ரகசியமாக காதலித்து அவருடன் லிவிங் லைப் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனிடையே பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ரிஷிகேஷில் இயற்கை எழில் சூழ இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதை அடுத்து கடந்த 15ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடந்தது.
இதில் பல்வேறு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது புதுமண தம்பதிகளாக ரம்யா பாண்டியனும் அவரது கணவர் லோவல் தவானும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அவர்களுடன் நடிகர் சூரி உடன் இருந்திருக்கிறார். இது எதேர்ச்சியான சந்திப்பாம்.
அதாவது நடிகர் சூரியும் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அந்த சமயத்தில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதிகளான ரம்யா பாண்டியன் மற்றும் அவரது கணவர் இருவரும் சூரியிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார்கள்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.