சினிமா / TV

சட்டு புட்டு அடுத்த வேலை ஆரம்பிச்சாச்சு… கல்யாணம் முடித்த கையோடு ஹனிமூன் சென்ற ரம்யா பாண்டியன்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக குறுகிய காலத்திலே இடத்தைப் பிடித்தவர் நான் ரம்யா பாண்டியின். இவர் பிரபல நடிகரான அருண்பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு லவால் தவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்கள். ரம்யா பாண்டியன் பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆஸ்ரமத்திற்கு சென்ற போது அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது என தெரிவித்திருந்தார்கள் .

இதை அடுத்து இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த சமயத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நவம்பர் 8ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். ரிஷிகேஷில் இயற்கை அழகு சூழ உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் ஜாம் ஜாம் என நடைபெற்றது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது . தன் காதல் கணவர் லவால் தவானுடன் ஜோடியாக ரிஷிகேஷ் நதிக்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஹனிமூன் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்ற அதே ரிஷிகேஷில் தான் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

15 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

26 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

2 hours ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.