தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வந்த ரம்யா பாண்டியன் அண்மையில் யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தனர் .
இதை அடுத்து பெற்றோர்கள் சம்பந்தத்துடன் ரம்யா பாண்டியன் ரிஷிகேஷில் கங்கை நதி கரையில் பூக்களால் மேடை அமைக்கப்பட்டு இயற்கை எழில் சூழ மிகவும் அழகாக உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார் .
இந்த திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியது. தொடர்ந்து அடுத்தடுத்து கணவருடன் ஆன புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ஜோதா அக்பர் கேட்டப்பில் கணவருடன் நடத்திய போட்டோ சூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் அழகான லெகங்கா அணிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் மேட்சிங் ஆக அவரது கணவரும் அதே நிறத்தில் குர்தா அணிந்து கொண்டு நடத்திய இந்த போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்து ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் உங்களுக்கு வேற ஆளே இல்லையா? பணத்திற்காக இப்படி ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களது பேர் மேட்சிங் நல்லாவே இல்ல? இதை விட அழகான பையன் யாராவது பார்த்திருக்கலாம் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.