புஷ்பா 2 பட பிரச்சனையால்,திடீரென நேற்று அல்லு அர்ஜுனை அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர்.இந்த அதிரடி சம்பவத்தால் அவரது குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்கள்,திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அல்லு அர்ஜுனனின் அசுர வளர்ச்சியை முட்டு கட்டு போட தான் இந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த சூழலில் இன்று அல்லு அர்ஜுன் ஜாமினில் இருந்து வீடு திரும்பினார்.அவரை அவரது குடும்பத்தினர் கண்ணீரோடு கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.இந்த சூழலில் பல தெலுங்கு சினிமா பிரபலங்கள்,அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்க: கொண்டாட்டத்தில் கணவர்…திண்டாட்டத்தில் மனைவி…ஊரை காலி பண்ண சூப்பர் நடிகை முடிவு…!
புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார், நடிகர்கள் விஜய தேவரகொண்டா,நாக சைதன்யா,சிரஞ்சீவி என பல முன்னணி தெலுங்கு சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ராணா,அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.ராணா வரும் போது அல்லு அர்ஜுன் போன் பேசிக்கொண்டு இருப்பார்,அப்போது ராணா அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்னு ஒதுங்கி போவார்.அதனை பார்த்த அல்லு அர்ஜுன்,ராணாவின் கையை இறுக பிடித்துக்கொண்டு பின்பு கட்டியணைத்து கொள்வார்.
இன்று ராணாவின் 40வது பிறந்தநாள்,அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில்,குடும்பத்துடன் பிறந்தநாளை செலவழிக்காமல்,அல்லு அர்ஜுன் தான் முக்கியம் என அவரை காண வந்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
This website uses cookies.