பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி நடிகர்.. என்னதான் இருந்தாலும் அப்படி பேசி இருக்க கூடாது..!

த்ரிஷாவின் முன்னாள் காதலர் ராணா டகுபதி பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஆனால், அதற்குப் பிறகு ராணா நடித்த எந்த படங்களும் பெரிய அளவிலான வரவேற்பு பெறவில்லை

இந்த நிலையில், சமீபத்தில் துல்கர் சல்மானின் கிங் ஆப் கோதா படத்தின் விழா நடைபெற்றது. அதில், ராணாவும் கலந்து கொண்டு, மேடையில் பேசிய ராணா கூறிய ஒரு விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் தற்போது அவர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

அதாவது மேடையில், பேசியபோது, துல்கர் சல்மான் மிகவும் பொறுமையானவர். நடிப்பு பள்ளியில் படிக்கும் போதிலிருந்து அவர் தனக்கு ஜூனியர். அப்போதிலிருந்து அவரை தெரியும். அவர் நடித்த ஒரு படத்தின் சூட்டிங்கை பார்க்க சென்று இருந்ததாகவும், அது தன்னுடைய வீட்டின் அருகில் இருந்ததாலும், தயாரிப்பாளர் தன்னுடைய நண்பர் என்பதாலும், சென்றதாகவும் அந்த ஷூட்டிங்கில் ஒரு பிரபல ஹிந்தி நடிகை நடிக்க வந்திருந்தார். அவர் மொத்த குழுவினரையும் காக்க வைத்துவிட்டு, அவரது கனவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் கூட பரவாயில்லை. ஆனால், அவர் ஷாப்பிங் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

மிகவும் அமைதியாக காத்துக் கொண்டிருந்தார் துல்கர். அந்த நடிகை வந்து நடித்தபோது டயலாக்கை மறந்துவிட்டார். அவரால் சரியாக நடிக்க முடியவில்லை. ஆனால், துல்கர் பல டேக் வந்தாலும் பொறுமையாக முகம் சுளிக்காமல் நடித்தார் என ராணா கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது The Zoya Factor என்ற படத்தில் நடித்தபோது சோனம் கபூர் இப்படி செய்தார் என கண்டுபிடித்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் மோசமாக ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். இது பெரிய சர்ச்சையான நிலையில் ராணா மன்னிப்பு கேட்டு பதிவு செய்திருக்கிறார்.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

7 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

9 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.