சினிமா / TV

நடிகர் ராணா மீது திடீர் வழக்கு….துருவி துருவி விசாரணையில் ஈடுபடும் போலீசார்..!

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நடிகர் ராணா

சமீபத்தில் புஷ்பா-2 தியேட்டர் பிரச்சனையில் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து,பின்பு பல போராட்டங்களுக்கு பிறகு அந்த பிரச்னையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரான ராணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இவருக்கு ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை நந்தகுமார் என்பவருக்கு சமீபத்தில் குத்தகை விடுத்துள்ளார்.அந்த இடத்தில நந்தா ஒரு பிரம்மாண்ட ஹோட்டலை நடத்தி வந்து கொண்டிருந்தார்.

இதையும் படியுங்க: மீண்டும் வைரலாகும் “அஜித்தே”…AK-க்கு தனது ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஹிப் ஹாப் ஆதி..!

சமீபத்தில் நடிகர் ராணா குடுமபத்திற்கும் ஹோட்டல் உரிமையாளரான நந்தாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக குத்தகைக்கு விடப்பட்ட இடத்தை நடிகர் ராணா திரும்ப கேட்டுள்ளார்.அதற்கு நந்தா மறுப்பு தெரிவிக்க,உடனே அவருக்கு தெரியாமல் ஹோட்டலை சட்டவிரத்தோமாக இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்,இதனால் ஹோட்டல் உரிமையாளரான நந்தா தனக்கு 20 கோடிக்கு மேல் நஷடம் ஏற்பட்டுள்ளதாக ராணா மீது புகார் கொடுத்துள்ளார்.இதனால் போலீசார் ராணா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

22 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

17 hours ago

This website uses cookies.