சினிமா / TV

நடிகர் ராணா மீது திடீர் வழக்கு….துருவி துருவி விசாரணையில் ஈடுபடும் போலீசார்..!

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நடிகர் ராணா

சமீபத்தில் புஷ்பா-2 தியேட்டர் பிரச்சனையில் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து,பின்பு பல போராட்டங்களுக்கு பிறகு அந்த பிரச்னையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரான ராணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இவருக்கு ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை நந்தகுமார் என்பவருக்கு சமீபத்தில் குத்தகை விடுத்துள்ளார்.அந்த இடத்தில நந்தா ஒரு பிரம்மாண்ட ஹோட்டலை நடத்தி வந்து கொண்டிருந்தார்.

இதையும் படியுங்க: மீண்டும் வைரலாகும் “அஜித்தே”…AK-க்கு தனது ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஹிப் ஹாப் ஆதி..!

சமீபத்தில் நடிகர் ராணா குடுமபத்திற்கும் ஹோட்டல் உரிமையாளரான நந்தாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக குத்தகைக்கு விடப்பட்ட இடத்தை நடிகர் ராணா திரும்ப கேட்டுள்ளார்.அதற்கு நந்தா மறுப்பு தெரிவிக்க,உடனே அவருக்கு தெரியாமல் ஹோட்டலை சட்டவிரத்தோமாக இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்,இதனால் ஹோட்டல் உரிமையாளரான நந்தா தனக்கு 20 கோடிக்கு மேல் நஷடம் ஏற்பட்டுள்ளதாக ராணா மீது புகார் கொடுத்துள்ளார்.இதனால் போலீசார் ராணா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

AddThis Website Tools
Mariselvan

Recent Posts

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

9 minutes ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

58 minutes ago

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

1 hour ago

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

2 hours ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

2 hours ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

2 hours ago