இந்திய சினிமாவில் வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நடிகைகள் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற அதையும் செய்து விடுகிறார்கள் தற்போது மீ டூ இயக்கம் மூலம் தங்களுக்கு நடந்த சம்பவங்களை எடுத்து சொல்லி வருகிறார்கள் நடிகைகள்.
இந்நிலையில் நடிகைகளை போல் நடிகர்களுக்கும் ஏன் எனக்கும் அப்படியான சம்பவம் நடந்துள்ளது என்று பாலிவுட் முன்னணி நடிகரும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவருடமான ரன்வீர் சிங் கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஒரு திரைப்பட விழாவின் போது இதை கூறிய ரன்வீர் சிங், என்னிடம் இருவர் தனியாக அழைத்து நீங்கள் எப்படி கடினமாக உழைப்பீர்களா இல்லை ஸ்மாட்டாக உழைப்பீர்களா என்று மறைமுகமாக ஏதோ கூறினார். நான் ஸ்மார்ட் இல்லை, கடின உழைப்பாளி என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர் டார்லிங், ஸ்மார்ட்டாக செக்ஸியாக இருக்க வேண்டும் என்று கூறியதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
ரன்வீர் நடிக்க வந்த மூன்று வருடத்தில் வாய்ப்புகளின் மதிப்பை மூன்றரை ஆண்டுகள் அனிபவம் தான் எனக்கு உதவியது என்று கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.