தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், கடைசியாக ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பெருசா ஒன்னும் இல்லை என நெட்டிசன்ஸ் விமர்சித்தாலும் படம் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷ்ன் அள்ளியது.
அந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். ரஞ்சிதமே பாடல் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவம் குறித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், நான் செட்டில் சோபாவில் அமர்ந்து அவர் தூங்கிவிட்டேன், அப்போது அதை பார்த்த இயக்குனர் வம்சி என்னை போட்டோ எடுத்து அந்த போட்டோவை விஜய் சாரிடம் காட்டினார். அதன் பின் இருவரும் சேர்ந்து என்னை கலாய்த்து தள்ளிவிட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அதனால் படம் அந்த லட்சணத்தில் இருந்துச்சா? என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.