தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், கடைசியாக ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பெருசா ஒன்னும் இல்லை என நெட்டிசன்ஸ் விமர்சித்தாலும் படம் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷ்ன் அள்ளியது.
அந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். ரஞ்சிதமே பாடல் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவம் குறித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், நான் செட்டில் சோபாவில் அமர்ந்து அவர் தூங்கிவிட்டேன், அப்போது அதை பார்த்த இயக்குனர் வம்சி என்னை போட்டோ எடுத்து அந்த போட்டோவை விஜய் சாரிடம் காட்டினார். அதன் பின் இருவரும் சேர்ந்து என்னை கலாய்த்து தள்ளிவிட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அதனால் படம் அந்த லட்சணத்தில் இருந்துச்சா? என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.