தென்னிந்தியாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்து விட்டார் நடிகை ராஷ்மிகா. புஷ்பா படத்தின் மூலம் இந்தியிலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது.
தொடர்ந்து இந்தி படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த நிலையில், விமான நிலையம் வந்த அவரை மீடியாகாரர்கள் சூழ்ந்து படம; எடுக்க தொடங்கினர்.
பொதுவாக சினிமா பிரபலங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு காரில் ஏறி சென்று விடுவது தான் வழக்கம். ஆனால் ராஷ்மிகா அவர்களிடம் பொறுமையாக பேசிக்கொண்டே நடந்து செல்கிறார்.
எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட ஒருவரிடம் ‘எல்லோரும் நன்றாக இருக்கிறோம்’ என பதில் சொல்கின்றனர். மேலும் கேமராவில் இருந்து வரும் பிளாஷ் ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்கிறது எனவும் அவர்களிடம் ராஷ்மிகா கூறுகிறார்.
அப்போது ஒருவர் ‘நீங்க கியூட்’ என சொல்ல, ‘அப்படியா.. நன்றி’ என கூறினார். அப்போது அவர் கொடுத்திருக்கும் ரியாக்ஷனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.